Thursday, June 8, 2023 4:50 am

தமிழகத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை தொடங்கவுள்ளது

spot_img

தொடர்புடைய கதைகள்

அதிரடியாக குறைந்தது தங்க விலை – எவ்வளவு தெரியுமா ?

தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. ஒரு...

இனி ட்விட்டர் நிறுவனத்தில் புதிதாக பெண் சிஇஓ நியமனம் : எலன் மாஸ்க் அறிவிப்பு

உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ட்விட்டர் மிக பிரபலமான...

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது

சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து...

அதானி குழுமம் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை தொடங்குகிறது

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், ''இந்தியாவை சேர்ந்த அதானி குழுமம்...
- Advertisement -

உலகம் முழுவதும் பல ரசிகர்களை கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் செய்யப்படும் பைக் உற்பத்திகள் அனைத்தும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கிறது.மேலும், நாளுக்குநாள் ராயல் என்ஃபீல்டு பைக்களின் டிமாண்ட் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதற்காக, தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 1500 கோடி வரை முதலீடு செய்ய ராயல் என்ஃபீல்டு புதிய திட்டம் தீட்டியுள்ளது. அது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 60 ஏக்கர் பரப்பில் தனது முதல் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலையை அமைக்கிறது. இது 2025ம் ஆண்டு முதல் இந்த புதிய ஆலையில் இருந்து வாகனங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்