Friday, December 8, 2023 7:15 pm

ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி : ஆட்சியர் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை மன்னித்து மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடைபெற்று தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் குளிரான மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று (மே 10) ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கோட்டத்தில் பேசிய ஆட்சியர் கார்மேகம் அவர்கள், ” இனி வரும் 46வது கோடை விழா, மலர் கண்காட்சியை இந்த மாதம் 3வது வாரத்தில் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளோம் என்றும், இந்த விழாவில் படகுப் போட்டி, கயிறு இழுத்தல் போன்றவற்றையும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்