Friday, December 1, 2023 7:08 pm

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் காவல்நிலையத்தில் புகார்

spot_img

தொடர்புடைய கதைகள்

பிரபு ராம் வியாஸுடன் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

முன்னதாக, நடிகர் மணிகண்டன், அறிமுக திரைப்பட தயாரிப்பாளர் பிரபு ராம் வியாஸுடன்...

விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் படத்தின் பூஜை புகைப்படம் வைரல் !

வி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த அடுத்த...

நடிகை ஆர் சுப்பலட்சுமி காலமானார்

வியாழன் அன்று திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் சுப்பலட்சுமி திருவனந்தபுரத்தில் காலமானார்....

மிஷ்கின் – விஜய் சேதுபதி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இதோ !

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக நாம் முன்பே...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், இவர் கோலிவுட்டில் தயாரிப்பாளராகவும் மற்றும் இயக்குனராகவும் இருந்து வருகிறார். மேலும், இவர் கிராபிக்ஸ் டிசைன் செய்வதில் வல்லவர் ஆவர். இந்நிலையில், இவர் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியில் சென்னையில் உள்ள கோபாலபுரத்திலிருந்து தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது சாவி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் பரபரப்பாக புகார் அளித்துள்ளார்.

மேலும், இவர் தனது காரின் மற்றொரு சாவி வைத்திருக்கும் பவுச்சும் காணவில்லை என சவுந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

- Advertisement -

சமீபத்திய கதைகள்