Wednesday, December 6, 2023 1:46 pm

தமிழகத்தில் அடுத்தடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் வருகை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரும் முதலீட்டையும், வேலையின்மையை குறைக்கவும் பல வெளிநாடுகளின் நிறுவனங்களை அழைத்துள்ளனர். அந்த வகையில் நேற்று (மே 9) ஜப்பான் நாட்டை சேர்ந்த மிட்சுபி (Mitsubhi) நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனால பல சுமார் 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

அதேபோல், நாளை (மே 11) அமெரிக்கா நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட உள்ளது என சில மணி நேரத்திற்கு முன் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் மிகப்பெரிய உற்பத்தி ஆலையை அமைக்கிறது சிஸ்கோ (CISCO) நிறுவனம்

மேலும், இதன் மூலம் சுமார் 1200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலைக்கான பணிகள் நடந்துவருவதாகவும் அடுத்த 12 மாதங்களில் முதல் பேட்ஜ் தயாரிப்புகள் வெளியாகும் என இந்தியா வந்துள்ள அந்நிறுவன சி.இ.ஓ. சற்றுமுன் தகவல் அளித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்