Friday, December 8, 2023 2:02 pm

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் இந்த சித்திரை மாதம் ஆரம்பத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் உக்கரமாக சுட்டெரித்து இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டால் பல இடங்களில் கனமழை பெய்து அங்குள்ள வெப்பத்தை தணித்தது. இந்நிலையில், தற்போது வங்கக்கடலில் புதிய காற்றுழத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (மே 10) அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 11 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்