Friday, December 1, 2023 6:17 pm

அட இடுப்புக்கு கீழே தங்க நகைகள் அணியகூடாதா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்றைய சூழலில் பெண்கள் பலர் நவநாகரீகமாக இடுப்புக்கு கீழே தங்க செயின் அல்லது பேஷன் நகைகளை அணிந்து வருகின்றனர். ஆனால், பொதுவாக நம் இடுப்புக்கு கீழ் எந்த தங்க நகைகள் அணியக்கூடாது என கூறிகின்றனர். ஏன் தெரியுமா? வாங்க விரிவாக காணலாம். தொப்புள் என்பது உடலின் நடு பாகம் என்று குறிப்பிடப்படுகிறது.

ஆகவே, இடுப்புக்கு மேல் பகுதி சுபமானவை என்றும் இடுப்புக்குக் கீழ்ப் பகுதி அசுபமானவை என்பதைக் குறிக்கும் விதமாக, ‘ஊர்த்வம் வை பூஷஸ்ய நாப்யை மேத்யம் அவாசீனம் அமேத்யம்’ என்று வேதம் சொல்கிறது என்கின்றனர். அதனால், தங்கம் என்பது மகாலட்சுமியின் வடிவமாக இருப்பதால், அதை அவமரியாதை செய்யக்கூடாது. என்பதற்காக. இடுப்புக்குக் கீழ் தங்க நகைகள் அணியக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்