Wednesday, December 6, 2023 2:11 pm

கர்நாடக தேர்தல் : பெங்களூரில் சிலிண்டருக்கு பூஜை செய்த காங்கிரஸ் கட்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்று கர்நாடக தேர்தல் விறுவிறுப்பாக காலை முதல் நடந்து வருகிறது. இதில் காலைலேயே பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் அவர்களது வாக்குச்சாவடியில் வாக்கு பதித்து ஜனநாயக கடமையை ஆற்றினர். இதில் தற்போது வரை 37.25 % சதவீதம் பேர் தங்களது வாக்குகளை பதித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பெங்களூரூவில் உள்ள வினோதமாக ராஜராஜேஸ்வரி நகரில் காங்கிரஸ் கட்சியினர் கேஸ் சிலிண்டருக்கு மாலை போட்டு, தேங்காய் உடைத்து ஊதுபத்தி ஏற்றி பூஜை செய்துள்ளனர்.ஏனென்றால், தேசிய கட்சியான பாஜக ஆட்சியில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்ததை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும் என்பதை குறிப்பிடும் வகையில் இவ்வாறு செய்துள்ளதாக அக்காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்