Thursday, April 25, 2024 12:48 pm

”சந்திராயன்-3” வரும் செப்டம்பரில் விண்ணில் பாயுமா..? இஸ்ரோ இணை இயக்குனர் எஸ்.வி.சர்மா வெளியிட்ட தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலக நாடுகள் தற்போது உள்ள டெக்னாலஜி மூலம் பல்வேறு சாதனைகள் செய்து வருகின்றனர், அதில் குறிப்பாக செயற்கோள் மூலம் நம் உலகத்திற்கு தேவையான தகவல்கள் நமக்கு உடனடியாக கிடைக்கிறது. அந்த வகையில் இந்த டெக்னாலஜி பல படிகள் முன்னேறியுள்ளன. இதில் சில நாடுகள் விண்ணில் விண்கலம் செலுத்தி தோல்வி கண்டுள்ளது, அதேசமயம், அமெரிக்கா,சீனா, ரஷ்யா, இந்திய போன்ற நாடுகள் தங்களது செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

அந்தவகையில், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கழகமான (இஸ்ரோவின்) இணை இயக்குனர் எஸ்.வி.சர்மா அவர்கள் ஒசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் தற்போது சந்திராயன்-3 என்ற செயற்கோள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது என்றும், விரைவில் இது விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளதாக கூறினார். மேலும், அவர் வரும் செப்டம்பர் மாதம் இந்த சந்திராயன் -3 செயற்கைக் கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்