Tuesday, June 6, 2023 4:35 am

இனி ரேஷன் கடைகளில் மக்கள் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டால் அவ்வளவுதான்..! எச்சரித்த கூட்டுறவு சங்கம்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

அரிசிக்கொம்பன் யானை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கம்பம் வனப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி...

ஒன்றிய அரசின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

ஒன்றிய அரசு இன்று (ஜூன் 5) பிற்பகல் தலைசிறந்த 100 கல்லூரிகள்,...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் லிஸ்ட் தயாராகிறது : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என  அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து...
- Advertisement -

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள அனைத்து நியாய விலை கடைகள் மூலம் ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வழங்கி வருகின்றன.மேலும், இந்த நியாய விலை கடைகளில் மண்எண்ணெயையும் மக்களுக்கு மலிவான விலையில் கொடுக்கப்படுகிறது. இதில் பண்டிகை காலம் தொட்டு வழங்கும் நிதி, அவசரகால நிதி உதவி போன்றவற்றையும் இதன் மூலமாக மக்கள் பெறப்பட்டு பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் பொதுமக்கள் அவர்களின் தேவைக்கேற்ப வாங்கி வருகின்றனர். அப்படி வாங்கும் பொருட்கள் தவிர, இந்த ரேஷன் கடைகளில் வாங்கப்படாத பொருட்களுக்கு சேர்த்து பில் போடுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் இனி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்