Thursday, March 28, 2024 11:28 pm

இன்று முதல் கோடை விடுமுறை..! மீண்டும் எப்போது பள்ளி திறக்கும்…? அமைச்சர் அறிவிப்பு..!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் இந்த கல்வியாண்டின் இறுதி தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்றுடன் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிந்துள்ளது. ஆகவே, இன்று முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், இதில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் கடந்த மாதம் முடிவடைந்தது என்றும், மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் தற்போது இந்த ஆண்டு தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.

இதன்படி, இன்று முதல் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை விடுபடுகிறது என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், இனி 6 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அதைபோல் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்