Wednesday, April 17, 2024 7:12 am

அஞ்சல் ஓய்வூதியம் பெறும் நபர்கள் மே 10-ம் தேதிக்குள் இதை செய்து முடிக்க வேண்டும்…!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் வரும் மே மாதம் நடைபெறும் என மக்களுக்கு தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதன்படி சென்னையில் அகில இந்திய அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் வரும் மே -17ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என தெரிவித்திருக்கின்றனர். இந்த முகாமில் கலந்துகொள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அவர்கள் அலுவலகத்தில் இருந்து காணொளி மூலம் இதில் பங்கேற்பார்

மேலும், இந்த முகாமில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் குறித்து மக்களுக்கு ஏற்பட்ட சந்தேங்கங்களை நிவர்த்தி செய்யவும் அல்லது குறைகளை மக்கள் தெரிவிக்கவும் இந்த முகாம் நடைபெறுகிறது. இதற்காக அஞ்சல் துறை bgt.tn@indiapost.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது அனுப்பினால் அன்று நடைபெறும் காணொளியில் இந்த குறைகளை குறித்து பரிசீலிக்கப்படும். ஆனால், குறைகளை வரும் மே 10 மதியம் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்