Friday, April 26, 2024 1:43 am

இனி உதவித்தொகை பெற ஆதார் இணைத்த வங்கி கணக்கு கட்டாயம்..! ஆட்சியர் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயலும் மாணவர்களில் ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த 2022-2023 கல்வியாண்டில் இந்த கல்வி உதவித்தொகை பெரும் அனைவரும் ஆதார்‌ இணைப்புடன்‌ கூடிய வங்கி கணக்கு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனால், இனி வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு அஞ்சல்‌ துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ இந்தியா போஸ்ட்‌ பேமெண்ட்ஸ்‌ வங்கியின்‌ மூலம்‌ ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது கோடை விடுமுறையில் மாணவர்கள் இருப்பதால் அதாருடன் கூடிய வங்கி கணக்கை அவர்கள் வீட்டின் அருகிலுள்ள அஞ்சலகம்‌ சென்று மாணவர்கள் தங்களது e-kyc மூலம்‌ வங்கி கணக்கு துவங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்