Sunday, May 28, 2023 6:44 pm

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 7,171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!! 40 பேர் பலியான சோகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி ‘செங்கோல்’ நாட்டினர்

திறப்பு விழாவை முன்னிட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி...

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை திறந்து...

பழங்குடி பெண்ணாக இருப்பது மோசம் இல்லை : குடியரசுத் தலைவர் பேச்சு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தியில் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் குடியரசுத் தலைவர்...

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஒன்றிய அரசு திறந்து வைக்கும் விவகாரம் : உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மோடி வரும் மே 28ஆம் தேதியன்று...
- Advertisement -

உலக நாடுகளில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்து பரவி வந்த நிலையில், தற்போது அதன் பரவல் குறைந்துள்ளது. ஆனால், முழுமையாக இந்த கொரோனாவை அழிக்க முடியவில்லை. இதன் காரணமாக, சில நாடுகளில் இன்னும் கொரோனா பரவல் இருந்து கொண்டே இருக்கிறது. இதில் இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2020ல் அதிகரித்த கொரோனா தற்போது படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், இந்தியாவில் சில வாரமா கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

அதன்படி, இந்தியாவில் நேற்று மட்டும் 7,533பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைபோல், இன்றும் சுமார் 7,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும், இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,32,344லிருந்து 4,49,39,515ஆக அதிகரித்துள்ளது. அதைபோல் இன்று கொரோனாவால் 40 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்