Friday, March 29, 2024 6:12 am

மீண்டும் ஹாப்பியான நியூஸை வெளியிட்ட தமிழக அரசு..! தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் வந்த தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பல பண்டிகைகளால் வார இறுதியில் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பஸ், ட்ரெயின் , விமானம் போன்றவற்றின் மூலம் முன்பதிவு செய்து தொடர் விடுமுறை மகிழ்ச்சியாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் வரும் மே 1ஆம் தேதியன்று (திங்கள்கிழமை) உழைப்பாளர் தினம் முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படுவதாகவும், அதைபோல் நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 தினங்களுக்கு சேர்த்து மொத்தம் 3 நாட்கள் விடுமுறை அளித்துள்ளனர். இதன் காரணமாக வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் தங்களது ஊருக்களுக்கு செல்ல இப்போதே பேருந்து மற்றும் ரயில்களில் பயணசீட்டு பெற முன்பதிவு செய்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்