Sunday, May 28, 2023 6:17 pm

தமிழகத்தில் இன்று இந்த 3 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

மீனம்பாக்கம் மீண்டும் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியது

மிதமான தென்மேற்கு பகுதிகள் குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் நிலவுவதால், சனிக்கிழமையன்று 41.6...

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குங்கள் கமல் !

அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம் என்று வலியுறுத்தி, நடிகரும்,...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் !

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் நடந்த ஐடி சோதனையின்...

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம் !

பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் ₹ 34.7...
- Advertisement -

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவு வருகிறது. இதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், சுமார் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதிலிலும் குறிப்பாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். அதைபோல், நாளை (ஏப்ரல் .29ல்) நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் பெய்ய வாய்ப்புள்ளது. வருகின்றன ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியில் தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என கூறியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்