Friday, April 19, 2024 10:44 pm

மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தால் இன்றே வழக்குப்பதிவு காவல்துறை அதிரடி..!

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் உள்ள மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் அவர்கள் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சிமாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷன் சரண் சிங்க்கு போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து விசாரிக்க விளையாட்டு துறை சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் மேரிகோம் தலைமையில் விசாரணை செய்யப்பட்டு அதன் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது வரை ரிஜ் பூஷன் சரண் சிங்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். இதனால் உச்சநீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகாரின் படி இன்றே வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்