Thursday, March 28, 2024 8:51 pm

மீண்டும் சூடானில் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் அறிவிப்பு..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சூடான் நாட்டின் ராணுவத்திற்கும், துணை ராணுவத்தற்கும் இடையே சில மோதல்கள் வந்தது. இதன் காரணமாக அந்நாட்டில் தற்போது பெரும் போர்மேகம் சூழ்ந்துள்ளது. இதனை அறிந்த உலக நாடுகள் அங்கு வசிக்கும் வெளிநாட்டின மக்களை பாதுகாப்பாக மீட்க வேண்டி இந்தியா உட்பட பல நாட்டினரின் தலைவர்களின் கோரிக்கை ஏற்று சுமார் 72 மணி நேரம் போர் நிறுத்த வேண்டும் என கேட்டு கொண்டனர். இதற்கு அந்த இரு அமைப்புக்கு சமரசமாக ஒத்துகொண்டு இருந்தது.

இதன் காரணமாக, கடந்த 24 ஆம் தேதி முதல் போர் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் அவரவர் நாட்டுக்கு செல்ல முடிந்தது. மேலும், இந்த போரால் சுமார் 400 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அறிந்த உலக நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில், தற்போது நேற்று நள்ளிரவு முதல் 72 மணி நேரம் போர் முடிவு பெரும் நிலையில், வெளிநாட்டு தலைவர்கள் மீண்டும் சூடான் ராணுவத்திடம் சமரசமாக பேசி மேலும் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்த வேண்டும் என்பதை கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அந்நாட்டு ராணுவமும், துணை ராணுவம் கூட்டாக அடுத்த 72 போர் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்