Friday, March 29, 2024 3:09 am

அரசு ஊழியர்களுக்கு இனி 42 நாட்கள் விடுமுறை..! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு..!

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மத்திய அரசின் கீழுள்ள பணியாளர்கள் அவர்களுக்கு இனி உறுப்பு தானம் அல்லது ஏதேனும் பெரிய அறுவை சிகிச்சை செய்தால் அந்த பணியாளர்களுக்கு குணமடைய நாளாகும். மேலும், மத்திய அரசு ஊழியர்கள் யாருக்கேனும் செய்யும் உறுப்பு தானத்தால் அவர்களின் உடலுக்கு கொஞ்ச நாட்கள் ஓய்வு தேவைப்படும். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு விடுமுறை வழங்க முடிவெடுத்துள்ளது.

மேலும், இந்த சிறப்பு விடுமுறை தற்போது 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசு மருத்துவர்களின் கருத்தை கேட்டது அரசு, அதனால் இனி உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு இனி 42 நாட்கள் சிறப்பு விடுமுறை அறிவித்தது. மேலும், இந்த சிறப்பு விடுமுறை மற்ற விடுமுறைகளுடன் இணைக்கப்படாது என தெரிவித்துள்ளனர்.

மேலும், நாம் செய்யும் உறுப்பு தானம் சிகிச்சை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்மட்டுமே எடுக்க வேண்டும். இல்லை நாம் தனியார் மருத்துவமனைகளில் எடுத்தால் அங்கு சம்பந்தப்பட்ட துறை தலைவரின் சான்றிதழை கட்டாயம் விடுப்பு வேண்டிய போது சமர்ப்பிக்கனும் என தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்