Friday, June 2, 2023 3:37 am

பெண்களுக்கு இனி வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் வேலை சலுகை..! அரசு அதிரடி அறிவிப்பு..!

spot_img

தொடர்புடைய கதைகள்

திருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்

இந்த காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் உருக்கமான ட்வீட்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை...

பசுபதி நடித்த தண்டட்டி படத்தின் ரீலிஸ் தேதி இதோ !

அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யாவின் தண்டாட்டி திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி...

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தது திமுக அரசு

டெல்லியில் வரும் மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைப் பிரதமர் மோடியே...
- Advertisement -

புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளாக வெறிநாய் மக்களை கடிப்பதால் ஏற்படும் ரேபிஸ் நோயை முடிவுக்கு கொண்டுவர வேண்டி புதுவை அரசு சுகாதாரத்துறை சார்பில் மாநில செயல் திட்டத்தை செயல்படுத்த கூடினர். இதில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அமைச்சர் தேனீ ஜெயக்குமார், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி அவர்கள், இனி அரசு வேலைகளில் பணிபுரியும் பெண்களின் நலனுக்காக,வெள்ளிக்கிழமைப் பூஜைகள் மேற்கொள்வதற்கு ஒரு மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகள் மட்டும் காலை 8. 45 முதல் காலை 10. 45 வரை 2 மணி நேரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்றும், இதற்காக அரசு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், இந்த விடுமுறை மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற நேரடி மக்கள் சேவைகள் பணிபுரிபவர்களுக்கு இந்த சிறப்பு அனுமதி பொருந்தாது என விளக்கமளித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்