Monday, April 22, 2024 10:45 am

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலக நாடுகளிடையே இன்னும் கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில், தற்போது இந்தியாவிலும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாவே அதிகரித்து வருகிறது. அதன்படி தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 8000 முதல் 9000 வரை பதிவாகி வருகிறது. மேலும், இந்த பரவல் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஆனாலும், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57,410 ஆக குறைந்துள்ளது என்றும், இந்த கொரோனாவால் பலியானவர்கள் 5 லட்சத்து 31 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது என ரிப்போர்ட் மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி அளித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்