Friday, March 29, 2024 5:36 am

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி..!

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பஞ்சாப்பில் உள்ள சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், 5 முறை முதல்வராகவும் பதவி வகித்து வந்தார் தான் பிரகாஷ் சிங் பாதல் (95). இந்நிலையில், இவருக்கு வயதின் மூப்பு காரணமாக சில உடல்நல குறைவு அடிக்கடி ஏற்பட்டு வந்தது. அதிலிலும், சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அங்கு உள்ள மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். ஆனால் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்காததால் நேற்று இரவு காலமானார். இந்த தகவல் அறிந்து நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி அவர்கள் நேரிலே வந்து பிரகாஷ் சிங் பாதல் அவர்களின் உடலுக்கு தனது இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும், இவரது மறைவுக்கு நாடு முழுவதும் 2 நாள் துக்க அனுசரிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்