Friday, April 19, 2024 11:13 pm

ஆப்பரேஷன் காவிரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்பு..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகத்தில் தற்போது உள்ள சூழலில் பல நாடுகள் போர் புரிந்து வருகின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக உக்ரைன் மற்றும் ரஷ்யா ஏற்பட்ட போர் உலக நாடுகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது வட ஆப்ரிக்க நாடான சூடானில் உள்ள அந்நாட்டு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே மோதல் ஏற்பட்டது.

அந்நாட்டில் தற்போது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும், சூடானின் தலைநகர் கர்துாம் உட்பட பல இடங்களில் வன்முறை வெடித்ததே இதற்கு காரணம். இதனால் அங்கு வாழும் அயல் நாட்டினரை பத்திரமாக மீட்க பல நாடுகள் முயன்று வருகின்றது. அந்த வகையில், நம் இந்தியாவில் ‘ஆப்பரேஷன் காவிரி’ என்ற திட்டத்தின் மூலம் 278 இந்தியர்களை ஐ.என்.எஸ் கப்பல் வாயிலாக மீட்கப்பட்டனர் தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்