Tuesday, June 6, 2023 10:03 pm

பூமியில் இன்று விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல்..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் சோகம் மூன்று நாட்களுக்குப் பிறகு, 100 க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படவில்லை

275 பேரைக் கொன்ற ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்ப...

தொடங்கிறதா தென்மேற்கு பருவமழை? வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல மாவட்டங்களில் இன்னும் 100 டிகிரிக்கு...

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியது சிபிஐ

ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் பெரும் கோர விபத்தானது. இதில் 300க்கும் அதிகமானோர்...

ஒடிசா ரயில் விபத்து : உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்

ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூர் - ஹௌரா விரைவு ரயில், சரக்கு ரயில் என...
- Advertisement -

நம் பூமியின் மேல் உள்ள பால்வழி அண்டங்களில் பல்லாயிரம் விண்கற்கள் சுற்றி வருகின்றன. அப்படி சில விண்கற்கள் பூமிக்கு மிக அருகாமையில் வரும் அல்லது தொலைவிலேயே பூமியை கடந்து செல்லும். சமீபத்தில் கூட சில விண்கற்கள் பூமிக்கு அருகாமையில் வந்து கடந்து சென்றுள்ளன. இந்நிலையில், சுமார் 1007 அடி உயரமுள்ள ராட்சத விண்கல் இன்று பூமியை கடக்க பவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி தெரிவித்துள்ளது.

அப்படி கடக்கும் இந்த விண்கற்கள் கிட்டத்தட்ட ஈபிள் டவர் அளவுக்கு உயரம் இருப்பதாக கணிக்கப்படுகிறது. மேலும் , இந்த 2006 HV5 என்ற விண்கல் பூமிக்கு 10 லட்சம் கிமீ தொலைவில் மணிக்கு 62,723 கி.மீ வேகத்தில் கடக்கும் எனவும், அப்படி கடந்தால் பூமிக்கு எந்தொரு ஆபத்தும் நேராது என நாசா விண்வெளி ஆராய்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதனிடையே, நேற்று மட்டும் பூமியை சுற்றி 4 விண்கற்கள் கடந்துள்ளதாகவும், அதில் 2023 HW, 2023 HL2 என்ற விண்கற்கள் 90 அடி அளவு கொண்டன என்றும், மற்ற இரண்டு விண்கற்கள் 2023 GO1 ,2023 HH3 சிறிய அளவை கொண்டது என சற்றுமுன் தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்