Friday, March 29, 2024 8:56 pm

பணியாளருக்கு விலைமதிப்புள்ள பொருளை கொடுத்த இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானி..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் மிக பெரிய பணக்காரராக திகழ்பவர் தான் முகேஷ் அம்பானி. இவர் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரீடெயிலின் இயக்குநராக இருந்து வருகிறார். இந்த ரிலையன்ஸ் ஜியோ நம் நாட்டில் ஒரு மதிப்புமிக்க நிறுவனமாகும். இதன்மூலம், பல கோடிக்கணக்கான ஒப்பந்தங்களை வெற்றியாக்கிய பெருமைக்குரியவர் ஆவர். இந்நிலையில், முகேஷ் அம்பானியுடன் நீண்டகாலமாக வலதுகை போல் பணிபுரிபவர் தான் மனோஜ் மோடி.

இந்த மனோஜ் மோடி தனக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதை கண்டு அவருக்கு முகேஷ் அம்பானி அவர்கள் ஒரு விலை உயர்ந்த கட்டிடம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இந்த கட்டிடம் மும்பையில் உள்ள நிபியான் கடல் சாலை பகுதியில் அமைந்திருக்கும் 22 மாடி கொண்ட பிருந்தாவன் என்ற பெயரிடப்பட்ட கட்டிடம் இருக்கிறது. இதன் விலை சுமார் ரூ.1,500 கோடி மதிப்பானது. அதை அம்பானியால் மனோஜ் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்