Thursday, April 25, 2024 11:02 am

கோவை – மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததால் அதிரடி அபராதம்..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த 2010 ஆம் ஆண்டில் கோவை காந்திபுரம் வழியாக சென்று வந்த மேட்டுப்பாளையம், உதகை அரசு மற்றும் தனியார் பேருந்துகளால் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாய்பாபா கோவில் அருகே புதிய பேருந்து கட்டப்பட்டு இருந்தது. இந்த வழியாக செல்வதால் பயண நேரம் குறைவதோடு புதிய கட்டணம் அமல்படுத்த வேண்டும் என முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியினர் உத்தரவிட்டு இருந்தனர்.

ஆனால். இந்த கட்டண குறைப்பை எதிர்த்து தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அது கடந்த பிப்ரவரி 3-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த பேருந்துகள் தற்போது வரை கட்டணத்தை குறைக்காமல் இருந்து வந்துள்ளனர்.

அவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வரை பயணிக்க ரூ.20 பெறுவதற்கு பதில், ரூ.22 வசூலித்த இரண்டு அரசுப் பேருந்துகள், காந்திபுரம் – மேட்டுப்பாளையம் இடையே ரூ.23 பெறுவதற்கு பதில் ரூ.25 வசூலித்த 2 தனியார், 4 அரசுப் பேருந்துகள், ரூ.23-க்கு பதில் ரூ.30 வசூலித்த ஒரு அரசுப் பேருந்து என மொத்தம் 9 பேருந்துகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்