Sunday, June 4, 2023 3:19 am

நான் பேசினால் நடிகை சமந்தா மானம் போய் விடும்..! தயாரிப்பாளர் ஆவேசம்

spot_img

தொடர்புடைய கதைகள்

சிம்பு பாடிய டக்கர் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

சிலம்பரசன் டிஆர் மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா ஆகியோர் சித்தார்த் நடித்த டக்கர்...

நிகில் சித்தார்த்தா நடித்த சுயம்பு படத்தின் முதல் மோஷன் போஸ்டர் இதோ !

நிகில் சித்தார்த்தா தனது 20வது படத்தின் தலைப்பை இறுதியாக வெளியிட்டுள்ளார். ஸ்வயம்பு...

சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்! செவி சாய்ப்பரா அஜித்!எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அஜித் குமார் தனது வரவிருக்கும் விடமுயற்சி படத்திற்காக நடிக்க தயாராகிவிட்டார். அவரது...
- Advertisement -

சென்னை குணசேகர் இயக்கத்தில் முன்னணி நடிகையான சமந்தா அவர்களின் நடிப்பில் வந்த ‘சாகுந்தலம்’ படம் திரைக்கு வந்து பல கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இப்படத்தின் பட்ஜெட் மொத்தம் ரூ.60 கோடி ஆகும். ஆனால் திரைக்கு வந்த பிறகு ரூ .10 கோடி வரை மட்டுமே வஸோலித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து இப்படத்தின் தெலுங்கு சினிமா பட தயாரிப்பாளர் சிட்டிபாபு அவர்கள் கூறியது, சாகுந்தலம் படத்தோடு சமந்தாவின் மார்க்கெட் சரிந்தது என்றும், இவருக்கு எந்த விதமான நோயும் இல்லை இவர் கூறியது அனைத்தும் நாடகம் என்றார்.

மேலும், இவர் மக்களின் அனுதாபத்தை பெறவே இப்படி கூறி வருகிறார். நடிகை சமந்தா கதாநாயகியின் அந்தஸ்தை இழந்துவிட்டதாக கூறினார். இதற்கு பதிலடியாக சிட்டிபாபுக்கு காது மடல்களில் இருக்கும் முடியை கிண்டலடிக்கும் விதமாக காதில் ஒருவருக்கு முடி வளருவது அதிகமான ஹார்மோன் சுரப்பதே காரணமாம் இது யார் என்பது உங்களுக்கு தெரியும் என்றார். இதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் என் காதில் உள்ள முடியைப் பற்றி பேசாமல், என் வார்த்தைகளில் உள்ள நேர்மையைப் பற்றி பேசினால் நன்றாக இருந்திருக்கும் என்றும், மேலும் அவர் நான் பேசினால் நடிகை சமந்தா மானம் போய் விடும் என கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்