Thursday, April 25, 2024 7:38 pm

புதுச்சேரியில் 11 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

11 நாட்கள் விடுமுறைக்கு பிறகு புதுச்சேரியில் பள்ளிகள் இன்று (27.03.2023) திறக்கப்பட்டன.

எச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், புதுச்சேரி அரசு மார்ச் 15ஆம் தேதி 8ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளுக்கும் மார்ச் 16ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்தது.

இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நம்மசிவாயம், குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவுவதை கருத்தில் கொண்டு, தொடக்க வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்