Tuesday, June 6, 2023 8:24 am

புதுச்சேரியில் 11 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன

spot_img

தொடர்புடைய கதைகள்

உண்மையை மறைக்க இது நேரம் அல்ல : மேற்குவங்க முதல்வர் மம்தா கருத்து

கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதியில் கொல்கத்தாவில் இருந்து சென்னை...

போராட்டம் கைவிடப்படவில்லை : மல்யுத்த வீராங்கனைகள் பேட்டி

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும் , பாஜக எம்.பிமான பூஷன் சரண் மீது ...

ஒடிசா ரயில் விபத்து : பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி

ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதியில் நடந்த கோரமண்டல் ரயில்...

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்வி

நேற்று முன்தினம் ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது. அப்போது...
- Advertisement -

11 நாட்கள் விடுமுறைக்கு பிறகு புதுச்சேரியில் பள்ளிகள் இன்று (27.03.2023) திறக்கப்பட்டன.

எச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், புதுச்சேரி அரசு மார்ச் 15ஆம் தேதி 8ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளுக்கும் மார்ச் 16ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்தது.

இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நம்மசிவாயம், குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவுவதை கருத்தில் கொண்டு, தொடக்க வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்