Friday, March 29, 2024 9:09 pm

விவசாய பட்ஜெட் விவசாயிகளை வஞ்சிக்கிறது, இபிஎஸ் குற்றசாட்டு !

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பட்ஜெட்டுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, “விவசாய பட்ஜெட் விவசாயிகளை வஞ்சிக்கும் பட்ஜெட். விவசாயிகளுக்கு பெரிய அறிவிப்பு எதுவும் வரவில்லை. நெல் குவிண்டாலுக்கு ரூ.100 மட்டுமே என்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டது.”

தமிழகத்திற்கான வேளாண் பட்ஜெட்டை, சென்னை, சட்டசபையில், மாநில வேளாண் துறை அமைச்சர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தாக்கல் செய்தார்.

மேலும், அரிசி மூடைகளை பாதுகாப்பதில் திமுக அரசு கவனம் செலுத்தவில்லை என்றும், விவசாயிகளின் பாதுகாப்பை திமுக அரசு கருத்தில் கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. கரும்பு கொள்முதல் விலையை உயர்த்துவதாக அவர்கள் அளித்த வாக்குறுதி பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 உயர்த்தப்படும் என தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்