‘துணிவு’ என்ற சாதனையை முறியடித்த பிறகு, அஜித்குமார் சில வாரங்கள் வெளிநாட்டில் ஓய்வெடுத்து, சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். அவர் தனது அடுத்த படமான ‘ஏகே 62’ இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளார்
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘ஏகே 62’ படத்திற்கு முதலில் விக்னேஷ் சிவன் இயக்குநராக இருந்தார், ஆனால் படைப்பு வேறுபாடுகள் காரணமாக அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்கப்பட்டார் என்பது இரகசியமல்ல. இப்போது கோலிவுட்டில் பரபரப்பான செய்தி என்னவென்றால், ‘கலக தலைவன்’ தயாரிப்பாளர் ப்ரீ புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கி, படத்திற்கான நடிகர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாகவே இப்படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி அஜித் ரசிகர்கள் காத்துள்ளனர். மகிழ்திருமேனி தான் படத்தை இயக்கப் போகிறார் என்பது உறுதி ஆன நிலையில், இப்படத்திற்காக அவருக்கு சென்னையில் தனி அலுவலகம் கூட அமைத்துக் கொடுத்துவிட்டார்களாம்.
இந்நிலையில், இந்த நிலமையை தற்போது மாறியுள்ளது. ஆம், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைப்போவதில்லையாம். அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைக்கப்போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பில்லா, வலிமை, நேர்கொண்ட பார்வை, துணிவு ஆகிய படங்களில் ஒளிப்பதிவாள்ராக பணிபுரிந்த நிரவ் ஷா தான் இப்படத்திற்க்கும் ஒளிப்பதிவாளராக ஒப்பதம் ஆகியுள்ளாராம்.
இதை விட ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ஏகே 62 படத்தில் அருண் விஜய் மற்றும் அருள்நிதி வில்லன்களாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் அஜித்தின் ஏகே 62 படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார். இப்போதே படத்தின் முக்கிய பிரபலங்கள் ஒவ்வொருவராக படக்குழு தேர்வு செய்து வருகிறது. அடுத்ததாக படத்தில் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் முனைப்பில் தற்போது மகிழ்திருமேனி செயல்பட்டு வருகிறாராம்.
ஆகையால் இன்னும் சில தினங்களில் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் டைட்டிலும் வெளியாகும் என்று நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மற்ற பிரபலங்கள் யார் ஏகே 62 படத்தில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதையெல்லாம் உறுதி செய்த பிறகு ஒரு முழுமையான அறிவிப்பை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.படத்தின் படப்பிடிப்பு எப்படியும் ஏப்ரல் மாதம்தான் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. பெரிய பட்ஜெட்டில் படத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். எனவே, படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். 2024 பொங்கலுக்கு படத்தை வெளியிடும் விதத்தில் படம் உருவாகலாம் என்பதே லேட்டஸ்ட் தகவல்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத் குமாருக்கு ஜோடியாக விக்டர் வேடத்தில் நடித்தது அருண் விஜய்யின் ஒரே வில்லனாக மட்டுமே இருந்தது. அவரது பாத்திரத்தின் வெற்றி மற்றும் திரைப்படம் அவரது வாழ்க்கையில் ஒரு சிறிய மந்தமான பிறகு மீண்டும் வர உதவியது. ‘ஏகே 62’ படத்திற்காக அஜித் மற்றும் அருண் விஜய் மீண்டும் ஒருமுறை இணையப் போவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கலாம்.