Saturday, April 20, 2024 5:56 pm

மனைவி இல்லாமல் 150 கோடி செலவில் பிரம்மாண்ட வீட்டில் குடியேறிய தனுஷ்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை பிரிவதாக கூறி தனியாக வாழ்ந்து வந்தார்.

மனைவியை பிரிவதற்கு முன் போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினிகாந்த் வீட்டிற்கு பக்கத்திலேயே கோடி மதிப்பில் நிலத்தை வாங்கி 150 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீட்டினை கட்டி வந்தார்.

இதற்கிடையில், ஐஸ்வர்யாவுடன் தனுஷ் சேர்ந்து வாழலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மனைவியை பிரிந்து ஒரு வருடமாகியும் அது பற்றி எதுவும் கூறாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் தன் குடும்பத்தினருடன் 150 கோடி செலவில் உருவாகிய வீட்டிற்கு குடிபுகுந்துள்ளனர். இன்று நடைபெற்ற கிரஹபிரவேச நிகழ்ச்சியில் அவரது தந்தை தாயுடன் பூஜை செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்நிகழ்வில் தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கா உடன் இல்லாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்