Saturday, April 20, 2024 5:54 pm

திருப்பத்தூர்: பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி, 7 பேர் காயம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.

பட்டாசு குடோனில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். தீப்பிடித்த குடோனில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டதாகவும், உயிர் பிழைத்தவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த மூவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்