Friday, March 8, 2024 10:21 am

நின்றபடி பால் அருந்தினால் இத்தனை நன்மைகளா!!

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாம் சாதாரணமாக நினைத்து செய்யும் சில தவறுகள் பாரிய பிரச்சினையில் கொண்டு போய் முடிந்துவிடும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இதில் சாதாரணமாக தண்ணீர் அருந்துவதும் அடங்கும். தண்ணீர் நின்று கொண்டு குடிக்கக்கூடாது என்று கூறப்படுவதற்கு உண்மையான விளக்கத்தினை நிபுணர்கள் அளித்துள்ளனர்.

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது கூடாதா?நம் உடல் நீரேற்றமாக இல்லாமல் போனால், பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். அதே நேரத்தில் தண்ணீரை எப்படிக் குடிக்கிறோம் என்பதையும் முக்கியமாக கருத்தினை இங்கு தெரிந்து கொள்ளலாம.

வெளியே சென்று வீடு திரும்பியதும் குளிர்ந்த நீரை பருக கூடாது. அதே போன்று தண்ணீரை நின்று கொண்டும் குடிக்கக்கூடாது. அதாவது நாம் நின்றபடி தண்ணீரைக் குடித்தால் மூட்டு வலியில் அவதிப்பட வேண்டியதாயிருக்கும்.

மேலும் வயிற்று பிரச்சினை ஏற்படுவதுடன் செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டு இரைப்பைக் குழுாய் பாதிப்பும் ஏற்படும். அவ்வாறு நின்று கொண்டு குடித்தால் தண்ணீர் தாகம் அடங்காது என்று கூறியுள்ளனர்.

உணவுக்குழாயின் கீழ் பகுதி பாதிக்கப்படுவதுடன், சிறுநீரகத்திலும் அழுக்கு சேர்ந்துவிடுமாம். ஆனால் பால் அருந்தும் போது நின்று கொண்டு அருந்தினால் விரைவில் செரிமானம் ஆவதுடன், எலும்புகள் வலுப்படும் என்றும் கூறப்படுகின்றது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்