Friday, April 19, 2024 11:20 am

மணிப்பூரின் இம்பாலில் குண்டு வெடித்ததில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பேஷன் ஷோ ஒன்றில் சனிக்கிழமை காலை வெடிகுண்டு வெடித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இம்பால் கிழக்கு மாவட்டத்தின் ஹப்தா கங்ஜெய்புங் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இம்பால் கிழக்கு எஸ்பி மகாராபம் பிரதீப் சிங் கூறுகையில், சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

“எந்தவொரு உயிர்சேதமும் இல்லை. இது சீன கையெறி குண்டு போன்ற வெடிக்கும் கருவியாக இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம், இது மைதானத்தின் நடுவில் வெடித்தது,” என்று அவர் கூறினார். இதற்கிடையில், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து, குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்