துணிவு பற்றிய விமர்சனத்தைப் பொறுத்த வரையில், அஜீத் தளர்ந்துபோகும் காட்சிகளை வைத்து, மேலும் ஹீரோவுக்கு எதிரான விதத்தில் செயல்படும் காட்சிகளை வைத்து திரைப்படத் தயாரிப்பாளர் படத்திற்கு அதன் உயர் புள்ளிகளைக் கொடுக்க முடிவு செய்கிறார் என்று சில விமர்சகர்கள் வாதிட்டனர். மைக்கேல் ஜாக்சனைப் போல நடனமாடினாலும் அல்லது நகைச்சுவையான ஒன்-லைனர்களுடன் வந்தாலும் பார்வையாளர்களின் விசில்களை ஈர்க்கும் வகையில், முதல் பாதியின் காட்சிகளை நடிகர் எளிமையாக எடுத்துக்கொள்கிறார்.
திடீரென அஜித்தின் படத்திற்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எப்படி வாரிசு , துணிவு ஆகிய படங்கள் ஆரம்பிக்கப்பட்ட வேகத்தில் திரையில் ஒன்றாக மோதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அதே விறுவிறுப்பில் இருவரின் அடுத்தப் படங்களும் தீபாவளிக்கு மோதும் என்று ஆவலாக எதி ர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இடையே பெரிய கீறல் ஒன்று விழுந்து ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் வருத்தமடையச் செய்தன. இன்னொரு பக்கம் சொன்னப்படி தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு வேகமாக முதல் செட்யூலை முடித்து அடுத்த செட்யூலுக்காக காஷ்மீர் வரை சென்று விட்டது.
அது சம்பந்தமான புகைப்படங்கள் நேற்று வெளியாகி வைரலானது. இந்தப் பக்கம் விக்னேஷ் சிவன் ஏகே 62 பஞ்சாயத்து முடிந்த மாதிரி தெரியவில்லை. இதனிடையில் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலக்கப்பட்டாலும் நயன் இன்னும் லண்டனில் சுபாஸ்கரனுடன் பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறாராம்.
இந்தப் படம் போனால் பரவாயில்லை ஏகே 63 படத்தை எடுக்கப்போவதாக அறிவித்து விடுங்கள் என்று லைக்கா நிறுவனத்திடம் கேட்டுகொண்டிருக்கிறாராம். ஆனால் சுபாஸ்கரன் வரிசையாக லைனப்பில் நிறைய படங்கள் இருப்பதால் முடியாது என்று சொல்லிவிட்டனராம்.
இதனிடையில் மகிழ் திருமேனியிடம் கதை ஏதாவது இருக்கிறதா என்று கேட்க அவர் ஏதோ ஒரு ஒன் லைன் கதையை சொல்ல அது அஜித்திற்கும் லைக்காவிற்கும் பிடித்து விட்டதாம். ஆனால் இதே தப்பு தான் விக்னேஷ் சிவன் விஷயத்திலும் நடந்திருக்கிறது. முதலில் ஒன் லைன் சொல்லி கால்ஷீட் வாங்கிய விக்கி முழு ஸ்கிரிப்ட்டில் கோட்டை விட்டிருக்கிறார்.
அது போல் இப்பொழுது நடந்து விடக்கூடாது என்பதற்காக மகிழ் திருமேனிக்கு 10 நாள்கள் கெடு விதித்திருக்கிறார்களாம். அதற்குள் ஏகே 62 படத்தின் மொத்தக் கதையையும் தயார் செய்து வருமாறு கூறியிருக்கிறார்கள். என்ன பண்ணப் போகிறார் மகிழ் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தென் திரையுலகின் எவர்க்ரீன் நடிகரான அஜித் குமார் தனது சமீபத்திய திரைப்படமான துணிவு (தேகிம்பு என்றும் அழைக்கப்படுகிறது) படத்தின் வெற்றிக்குப் பிறகு கிளவுட் ஒன்னில் இருக்கிறார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா பாக்ஸ் ஆபிஸில் மூன்று வாரங்களுக்குப் பிறகும், தியேட்டர்களில் தளபதி விஜய்யின் வரிசுவை விட அதிரடி நாடகம் சத்தமாக கர்ஜிக்கிறது. எச் வினோத் அஜீத் குமாரின் நகர்வுகளை எப்படி இயக்கினார் என்பதையும், படம் முழுக்க அவரது ரவுடி ஆளுமையையும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.