அனைத்து மொழி தடைகளையும் உடைத்த போனி கபூர் பொழுதுபோக்கு துறையில் மிகப்பெரிய ஷோமேன் ஆவார் மற்றும் தயாரிப்பாளராக அவரது பயணம் 80 களில் இருந்து தொடங்குகிறது. தமிழ்த் துறையில் அவரது சமீபத்திய தயாரிப்பான ‘துனிவு’ என்ற தலைப்பில் பிரான்ஸ் எல்லையைக் கடந்து போனி கபூரின் சமீபத்திய திரைப்படத்தை கௌரவிக்கும் விதம் சிறப்பானது.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸ் நாயகன் விஜய் தான் அவருக்கு தான் அதிக ஸ்கிரீனிங் கொடுக்க வேண்டும் என திமிரு காட்டிய தில் ராஜுவுக்கு அஜித்தின் துணிவு சரியான பதிலடி கொடுத்தது தமிழகத்தில் ஒரே வாரத்தில் 100 கோடியை துணிவு ஈட்டியது.
ஆனால் வாரிசு 90 கோடியை மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால் தமிழகத்தில் எப்போதுமே அஜித் ரியல் ஆட்ட நாயகன் என்பதை காட்டுவதற்காகவே துணிவு திரைப்படத்திற்கு அவருடைய ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோன்று உலக அளவில் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் துணிவு படத்திற்கு திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும் பிரான்ஸ் நாட்டின் முன்னணி தொலைக்காட்சியில் அஜித்தின் துணிவு படம் ஃபிரென்ச் படங்களுக்கெல்லாம் பயங்கர டஃப் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும், அங்கிருக்கும் திரையரங்குகளில் துணிவு படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து கொண்டிருப்பதாகவும் பேசி உள்ளனர். மேலும் இதுவரை வெளிநாடுகளில் துணிவு 65 கோடியை வசூல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்த முறை துணிவு உலகளவில் மாஸ் கட்டிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி துணிவு இளசுகள் விரும்பு வகையில் அதிரடி ஆக்சன் படமாக எடுத்திருப்பது கூடுதல் சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் ஃபேமிலி ஆடியன்ஸை மட்டுமே கவர்ந்த வாரிசு துணிவுக்கு முன்பு போட்டி போட முடியாமல் சற்று பின் தங்கிய நிலையே நீடிக்கிறது.
இந்நிலையில், உலகளவில் இதுவரை ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.இதுவரை அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிகமாக வசூல் செய்த விஸ்வாசம், வலிமை ஆகிய இரு திரைப்படங்களின் வசூலை துணிவு முந்திவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான அஜித்- வினோத் கூட்டணியின் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க வந்த பரத்குமார் என்ற ரசிகர் கொண்டாட்ட பரவசத்தில் லாரி ஒன்றின் மீது ஏறி நடனமாடி கீழே விழுந்து மரணமடைந்தார்.இந்நிலையில் 2வது மகள் சிவமகா, 12ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று சிவமகாவிற்கு தேர்வு என்பதால், வீட்டில் படிக்குமாறு கூறிவிட்டுவிட்டு சுரேஷ், விஜயசித்ரா மற்றும் மூத்த மகளான அருள் பரணிக்கா ஆகிய மூன்று பேரும் துணிவு திரைப்படத்திற்கு சென்றுள்ளனர். படம் முடிந்து வீட்டுக்கு வந்து வீட்டின் கதவை வெகு நேரமாகி தட்டியபோதும் சிவமகா கதவை திறக்கவில்லை. இந்நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் சிவமகா தூக்கில் தொங்கியவாறு இருந்ததை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவத்தால் அஜித் மிகவும் மனவருத்தத்தில் உள்ளதாக துணிவு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த காரணத்தால்தான் துணிவு படத்தின் சக்ஸஸ் பார்ட்டியை தவிர்க்க சொல்லிவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அற்புதமான பதிலுக்குப் பிறகு, போனி கபூரின் அடுத்த மெகா திட்டத்தை வெளிப்படுத்த சமூக வலைப்பின்னல்களில் பார்வையாளர்கள் ஏற்கனவே சலசலக்கத் தொடங்கியுள்ளனர். தொற்றுநோய்களின் போது கூட, போனி கபூர் தனது அதிகபட்ச நேரத்தை வேலைக்காக அர்ப்பணித்தார் மற்றும் 6 நம்பமுடியாத திட்டங்களில் பணிபுரிந்த ஒரே தயாரிப்பாளர் ஆவார்.