Friday, April 19, 2024 1:09 pm

ஆர்-டேயை முன்னிட்டு, சென்னையில் ஒத்திகை அணிவகுப்பு நடைபெற்றது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாடு முழுவதும் குடியரசு தினம் வரும் 26-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. முப்படை வீரர்கள், தேசிய கேடட் கார்ப்ஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படை, காவல் துறையினர் பயிற்சியில் கலந்துகொண்டனர். அலங்கார வாகனங்களும் இடம் பெற்றிருந்தன.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசு தினத்தன்று பள்ளி மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. குடியரசு தின விழாவில் தமிழக அரசின் 20 துறைகளை சேர்ந்த அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் இடம்பெற்றுள்ளன.

சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே வழக்கமாக நடைபெறும் ஆர்-டே விழா, மெட்ரோ ரயில் பணி வழக்கமான இடத்தில் நடைபெற்று வருவதால், உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்