Friday, April 26, 2024 3:22 am

பொங்கல் சிறப்பு பேருந்துகள்: இதுவரை 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 6,796 சிறப்புப் பேருந்துகளில் 3.94 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. பொங்கல் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 1.78 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து தினமும் 2,100 பேருந்துகளும், 2,010 சிறப்பு பேருந்துகளும் இன்று புறப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமம், இடையூறு இன்றி சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்