Thursday, March 30, 2023

இலங்கையில் வசூல் ருத்ர தாண்டவம் தாண்டிய துணிவு !! ஆல் டைம் ரெக்கார்ட் சாதனை படைத்த அஜித்

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

அதிரடி காட்சிகளால் நிரம்பிய, அஜித்தின் ‘துணிவு’ ஒரு வங்கிக் கொள்ளையைப் பற்றியது, மேலும் பிரபல நடிகர் இயக்குனர் எச் வினோத்துடன் தனது மூன்றாவது படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு சமூக செய்தியை அனுப்புகிறார். 2011 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் நாடகமான ‘மங்காத்தா’வில் அவரது பாத்திரத்தை ரசிகர்கள் ஒப்பிடுகையில், அஜித் ஒரு எதிர்மறையான கேரக்டரில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் மோகன் சுந்தரம் ஆகியோர் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர், அதே நேரத்தில் ஜிப்ரானின் இசை படத்தை மேலும் ஈர்க்கிறது.

தற்போது இளம் இயக்குனர்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு படங்களை கொடுத்து வருகிறார்கள். அதனால் அவருடைய படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜுக்கு அடுத்தபடியாக வினோத் ரசிகர்கள் விரும்பும் இயக்குனராக உள்ளார்.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு படம் ரசிகர்களிடம் பாசிடிவ் கமெண்ட்களை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி வசூலையும் வாரி குவித்து வருகிறது. தொடர்ந்து மூன்று முறை அஜித் உடன் கூட்டணி போட்ட வினோத் இப்போது மற்ற நடிகரின் படத்தை இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்.அந்த வகையில் துணிவு ரிலீசுக்கு முன்பே யோகி பாபுவை வைத்து வினோத் ஒரு படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஏனென்றால் தொடர்ந்து ஆக்சன் படங்களாக எடுத்து வரும் வினோத் மாறுதலுக்காக ஒரு காமெடி ஜானரில் படம் பண்ணலாம் என்று யோசித்து இருந்தார்.

ஆனால் இப்போது துணிவு வெற்றி அவரை வேற லெவலில் கொண்டு சேர்த்து உள்ளது. அதாவது வினோத் உலக நாயகன் கமல் மற்றும் தனுஷ் ஆகியோரிடம் கதை கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இருவருமே துணிவு படம் ரிலீசுக்கு பின்பு படத்தை பார்த்து முடிவு செய்கிறோம் என்று கூறிவிட்டனர்.

இப்போது துணிவு படத்தை பார்த்துவிட்டு கமலும், தனுஷும் உடனடியாக வினோத்துக்கு போன் செய்து எப்போது படம் பண்ணலாம் என்று ஆர்வமாக கேட்டுள்ளனர். ஆகையால் இப்போது வினோத், யோகி பாபுவின் படத்தை சில காலம் தள்ளி போடலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.

மேலும் கமல் மற்றும் தனுஷ் இவர்களில் யார் முதலில் வந்து கால்ஷீட் தருகிறார்களோ அவர்களின் படத்தை முதலில் தொடங்கலாம் என்று வினோத் யோசித்துள்ளாராம். ஆகையால் விரைவில் வினோத் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி இந்த அறிவிப்புக்காக வினோத் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.


இலங்கையில் வெளியாகி உள்ள படங்களில் அதிக வசூல் செய்து உள்ள ஒரே தமிழ் திரைப்படம் அது துணிவு திரைப்படம் தான் .இலங்கையில் மட்டுமே இந்திய காசு படி 8.1/5 கோடி க்கு மேலே வசூல் செய்து புதிய சாதனையை செய்து உள்ளது இதை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .

சமீபத்திய கதைகள்