Sunday, June 4, 2023 3:29 am

பெண்கள் சரியாக தூங்கவில்லை என்றால் இந்த பெரும் பிரச்சனைக்கு தள்ளப்படுவார்களா! அறிவியல் கூறும் உண்மை

spot_img

தொடர்புடைய கதைகள்

நரை முடி கருமையாக வளர நீங்கள் செய்ய வேண்டியது

முட்டையை விட உங்கள் முடியின் போஷாக்கிற்குச் சிறந்த தீர்வு என்னாவாக இருக்க...

கண்டிப்பாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள்

இன்றைய சூழலில் பலரும் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் தினசரி பருகி வருகின்றனர்....

தூங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?

பொதுவாக நீங்கள் ஒழுங்கற்ற பொசிஷனில் உறங்குவது, எதுக்களித்தல் ஏற்பட முக்கியக் காரணம். குப்புறப் படுப்பது,...

சளி, மூக்கடைப்பை குணமாக்கும் ஓமம்

உங்களுக்குச் சளி ஒழுகுதல், மூக்கடைப்பு இருக்கிறதா? அதை  விரட்ட இந்த ஓமம் பெரிதும்...
- Advertisement -

பொதுவாக பெண்கள் உரிய நேரத்தில் தூக்கமில்லையென்றால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும்.

மேலும் இதற்கு நாம் பயன்படுத்தும் தொலைதொடர்பு சாதனங்கள் தான் முக்கிய காரணமாக அமைகிறது.

இதிலிருந்து வரும் ப்ளூ லைட் காரணமாக மெலடோனின் சுரப்பு தடைப்படும் இதனால் தான் இரவு நேரங்களில் அதிகமானோருக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது.

இதனை தொடர்ந்து முறையாக தூங்கவில்லையென்றால் மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு என பல தாக்கங்கள் ஏற்படும்.

இதனால் செய்யவிருக்கும் வேலைகள் அனைத்தும் தடைப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அந்த வகையில் முறையான தூக்கம் இல்லையென்றால் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.

தூக்கமில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா?

முதலில் நாம் தூக்கம் வரவில்லையென புலம்புவதற்கு முன்பு நாம் எந்த நேரத்தில் உறங்க செல்கிறோம் என்பதை பொருத்து தான் இருக்கிறது.

நாம் உரிய நேரத்திற்கு செல்லாவிடின் அதிகமான அழுத்தம் எமது மூளைக்கு ஏற்பட்டு, நாம் பிறகு தூங்கும் நிறைவானதாக இருக்காது.

பொதுவாக சிலருக்கு கருத்தரித்தல் பிரச்சினை இருக்கும், இதற்கு தூக்கம் முக்கிய காரணமாக அமைகிறது.

முறையாக தூங்காத போது இருள் சூழ்ந்த சமயத்தில் நம் உடலில் சுரக்கும் மெலடோனின் என்னும் ஹார்மோன் என்ற ஹார்மோன் சுரப்பது குறைந்து விடும்.

முறையாக தூங்கும் போது கருத்தரித்தல் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஹார்மோன்கள் தன்னுடைய வேலை காட்ட ஆரம்பிக்கும்.

மேலும் தூக்கமில்லையென்றால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது கடினமாக இருக்கும். ஏனெனின் உடலில் பெரியளவில் புத்துணர்ச்சி இருக்காது, மேலும் இனப்பெருக்கத்திற்கு தேவையான ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்கள் சீரற்ற நிலையை அடையும். இதனால் உறவில் ஈடுபடுவது கடினமாக அமையும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்