Saturday, April 20, 2024 3:20 pm

மாண்டூஸ் புயலால் செம்பரம்பாக்கத்தில் இருந்து மேலும் 2 தண்ணீர் திறக்கப்படும்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வங்கக்கடலில் உருவான மாண்டூஸ் புயல் தீவிர புயலாக மாறி, மணிக்கு 12 கி.மீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாண்டூஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி, தற்போதைய நீர்மட்டம் 17 அடியாக உள்ளது.

குடிநீர் தேவைக்காக இதுவரை 159 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரிகளில் இருந்து உபரி நீர் இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. அதன்படி செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது.

உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்