Friday, March 29, 2024 9:00 pm

ஒரு மணமகனுக்கு இரண்டு மணமகளா ஒரே மேடையில் நடந்த திருமணம் நடந்த உண்மை நிகழ்வு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் இரட்டை சகோதரிகள் ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.

மகாராஷ்டிராவின் சோலாப்பூரை சேர்ந்த சகோதரிகள் பிங்கி மற்றும் ரிங்கி.

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இருவருக்கும், ஒருவரையொருவர் பிரிந்து செல்ல மனமில்லை.

எனவே எப்போதும் சேர்ந்தே வாழ வேண்டும் என்பதற்காக ஒரே நபரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

இதன்படி தங்களுக்கு ஏற்ற மணமகனை தேர்ந்தெடுத்துவிட்டு, இருவீட்டார் சம்மதத்தையும் பெற்றுள்ளனர்.

இவர்களின் விருப்பத்துக்கு வீட்டில் ஓகே சொல்ல, கோலாகலமாக திருமணமும் நடந்து முடிந்துள்ளது.

இது சட்டப்பூர்மாக அங்கீகரிக்கப்பட்டதா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வரும் நிலையில், பலர் நகைச்சுவையாக கமெண்டுகளை பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்