Saturday, April 20, 2024 1:01 pm

9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு: விவரம் இங்கே

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, சங்கர் ஐபிஎஸ் டிஜிபியாகவும் (சட்டம் ஒழுங்கு) ஓய்வு பெற்ற அதிகாரி தாமரை கண்ணன் ஏடிஜிபியாகவும் (சட்டம்-ஒழுங்கு) நியமிக்கப்பட்டுள்ளனர். கமாண்டோ படை டிஜிபி ஜெயராம், ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை கூடுதல் தலைமை இயக்குநராக (ஏடிஜிபி) செயல்பட்டு வரும் வெங்கடராமன், நிர்வாகப் பிரிவையும் கூடுதலாக கவனிப்பார்.

டிஜிபி சி சைலேந்திர பாபு கூடுதலாக தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் காவல்துறை தலைமை இயக்குநராக பதவி வகிப்பார்.

கோவை போலீஸ் துணை கமிஷனர் எம்.மதிவாணன் போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கோவை போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அசோக்குமார், சென்னை சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் கடலோர காவல்படை எஸ்பி செந்தில்குமார் தமிழ்நாடு கமாண்டோ படைக்கும், தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பியாக இருந்த ஜி.ராமர் நாகை கடலோர காவல்படை எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்