துனிவு ஒரு ஆக்ஷன்-த்ரில்லர், இதில் அஜித் குமார் தீவிர புதிய அவதாரத்தில் நடித்துள்ளார். பிக்கியில் சாம்பல் நிற நிழல்கள் கொண்ட கதாபாத்திரத்தில் நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. துனிவு படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். தனுஷ் தலைமையிலான அசுரன் (2019) படத்திற்குப் பிறகு மலையாள நடிகையின் இரண்டாவது தமிழ்த் திரைப்படம் இது. துனிவூவின் முக்கிய பகுதிகள் ஹைதராபாத் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன. படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
கடைசியாக ஆக்ஷன் நிறைந்த வலிமை படத்தில் நடித்த அஜித்குமார், துணிவு படத்தின் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வர உள்ளார். ஒரு அறிக்கையின்படி, ஏகே அதன் முதல் பாடலான சில்லா சில்லாவின் படப்பிடிப்பு நவம்பர் 24 முதல் சென்னையில் நடைபெறும். நவம்பர் 30 ஆம் தேதி அவர் அதை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
அஜித்தின் துணிவு ஆனாலும் இது நல்ல விஷயம் தான். போட்டினு வந்துட்டா ஒரு கை பார்த்து விடலாம் என்ற துணிவில் இருப்பதே நல்ல விஷயம் தான் என்று பல பேர் கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க வாரிசு படத்திற்கு விலங்கு நல வாரியத்திலிருந்து அண்மையில் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விதிகளை மீறி யானைகளை படத்தில் பயன்படுத்தியதற்கு ஒரு வாரத்திற்குள் தக்க ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
மேலும் துணிவு மற்றும் வாரிசு படத்தை எத்தனை மணிக்காட்சிகளில் வெளியிடப்போகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. துணிவு படம் 1 மணி காட்சியிலும் வாரிசு படம் 4 மணிக்காட்சியிலும் வெளியிட இருக்கிறார்களாம். இதில் துணிவு படத்திற்கு தான் லாபம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் முதல் நாள் வசூல் எவ்வளவு என்று பார்க்கும் போது ஒரு நாளில் துணிவு படம் கூடுதல் காட்சியில் இடம்பெறும். வாரிசு படம் ஒரு காட்சி குறைவாகவே இடம் பெறும்.
ஆதலால் துணிவு படத்திற்கு தான் அதிக வசுலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ் நாட்டில் இந்த பிரச்சினை என்றால் உலக அரங்கிலும் துணிவு படம் வெற்றி வாகை சூட காத்துக் கொண்டிருக்கின்றது. அதாவது துணிவு படத்தை தமிழ் நாட்டில் திரையிட உதய நிதி எப்படி உரிமை வாங்கினாரோ அதே போல வெளிநாட்டில் திரையிட லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறதாம். அவருக்கு ஏகப்பட்ட செல்வாக்கு இருப்பதால் அதிக நாடுகளில் அதிக திரையரங்குகளில் துணிவு படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அஜித்தும் லைக்கா சுபாஸ்கரனும் ஏற்கெனவே நெருங்கி பழக்கூடிய அளவிற்கு அவர்களுக்கு ஒரு நட்பு இருக்கிறதாம். இன்னொரு கூடுதலான விஷயம் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறதாம். இதனால் கூட லைக்கா நிறுவனம் கைப்பற்றியிருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
மேலும் வாரிசு படத்தை வாங்கிய நிறுவனம் வெளிநாட்டில் ஏற்கெனவே கொடுக்கு வினியோகஸ்தரர்களுக்கு கொடுக்காமல் புதிய வினியோகஸ்தரர்களுக்கு தான் படத்தை பிரித்துக் கொடுக்கப்போகிறார்களாம். ஆகவே இதுவே துணிவு படத்திற்கு ஒரு ப்ளஸ் என்று கூறுகிறார்கள்.
துணிவு திரைப்படம் அமெரிக்காவில் உள்ள சரிகம சினிமாஸ் மூலம் வெளியிடப்படும். இந்நிறுவனம் ஏற்கனவே #KGFChapter2, #RRR மற்றும் #PS1 போன்ற இந்தியாவின் சிறந்த பிளாக்பஸ்டர்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
தற்போது ப்ரான்ஸ் நாட்டில் இதுவரை வந்த இந்திய படங்களிலேயே அதிக திரையரங்குகளில் துணிவு தான் ரிலிஸாகவுள்ளதாம் இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதன் மூலம் அஜித் வசூலில் பெரிய சாதனை படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றன.
அஜீத் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. வெகுஜன பார்வையாளர்களுக்கு விருந்தாக வசூலிக்கப்படுவதால், பிக்கி அவரது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளார். பிக்ஜி பற்றிய சமீபத்திய அப்டேட் இதோ. அஜித்தின் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சில்லா சில்லா பாடலின் படப்பிடிப்பு நவம்பர் 24 வியாழன் முதல் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. துனிவு ஒரு ஆக்ஷன்-த்ரில்லர், எச் வினோத் இயக்கியுள்ளார்.