Friday, December 8, 2023 1:50 pm

EWS தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய திமுக முடிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

முற்போக்கு சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டத்தின் 103வது திருத்தத்தை உறுதி செய்யும் அரசியல் சாசன பெஞ்ச் அளித்த 3:2 பெரும்பான்மை தீர்ப்பை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யவுள்ளது.

நாட்டின் 82% மக்கள்தொகை கொண்ட எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசியினரின் சமூக நீதியையும், அரசியல் சாசனத்தின் அடிப்படைகளையும், மண்டல் கமிஷன் தீர்ப்புகளில் உறுதி செய்யப்பட்ட இடஒதுக்கீடு கொள்கையையும் பாதுகாக்க மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். .

- Advertisement -

சமீபத்திய கதைகள்