அதிதி மற்றும் ஐஸ்வர்யா என்ற இரு மகள்களை கொண்ட பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ் ஷங்கர், இன்னும் சில நாட்களில் நடைபெறவிருந்த தனது முதல் மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளார்.
ஐஸ்வர்யா ஷங்கர் ஒரு தொழிலதிபர் தாமோதரனின் மகனான கிரிக்கெட் வீரர் ரோஹித்தை ஜூன் 2021 இல் திருமணம் செய்து கொண்டார், மேலும் தொற்றுநோய் வரம்புகள் காரணமாக தடைசெய்யப்பட்ட விஐபிகளால் திருமணமானது. அதன்படி, இந்த ஆண்டு மே 1ஆம் தேதி ஐஸ்வர்யாவுக்கும், ரோஹித்துக்கும் திருமணம் முடிந்து பிரமாண்டமாக நடத்த ஷங்கர் விரும்பினார்.
பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு கடந்த ஆண்டு எளிய முறையில் கிரிக்கெட் வீரரும் தொழிலதிபரின் மகனுமாக ரோஹித் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடத்த முடியாத நிலையில் கடந்த மே மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த பல கோடி செலவில் திட்டமிட்டு இருந்தார் இயக்குனர் சங்கர். பத்திரிக்கைகள் கொடுத்து வந்த நிலையில் ரோஹித்தின் கிரிக்கெட் கிளப்பில் பயிற்சி பெற்று வந்த 16 வயது சிறுமியிடம் பலியல் தொந்தரவு செய்ததாக வழக்கு தொடர்ப்பட்டது.
இதனால் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது. இந்த செய்தி சங்கர் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் மகளின் வாழ்க்கையை குறித்து கவலையில் இருந்துள்ளார் சங்கர்.
இந்நிலையில் ரோஹித் பல மாதம் கழித்து இதுகுறித்து ஒரு முடிவெடுத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் யோசித்து தான் இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். என் அடையாளம், அங்கீகாரம் அனைத்தையும் கொடுத்தது கிரிக்கெட் தான்.
என் வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் கிரிக்கெட்டிற்கு நேர்மையாக, உண்மையாக இருக்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன். மன உளைச்சலில் தற்போது இருப்பதால் தற்காலிகமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன் என்றும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா மற்றும் ரோஹித் திருமணம் மகாபலிபுரத்தில் பிரபல கலை இயக்குனர் முத்துராஜ் அமைத்த பிரமாண்ட செட் மூலம் நடைபெற்றது. கோவிட்-19 தொற்று மற்றும் கட்டுப்பாடுகள் உச்சத்தில் இருந்ததால் திருமணத்தின் போது ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டதால் ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.