Thursday, April 25, 2024 1:02 pm

அஜித்தை சீண்டி பார்த்த சிவகார்த்திகேயன் !! இறுதியில் நடந்து என்ன தெரியுமா ? வெளியான அதிர்ச்சி உண்மை இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கே.வி.அனுதீப் எழுதி இயக்கிய ஒரு காதல் நகைச்சுவை படம் பிரின்ஸ் இப்படத்தில் மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா, படத்தொகுப்பு பிரவீன் கே.எல், இசை எஸ்.தமன்.

இந்த நிலையில் காமெடியான சிவகார்த்திகேயனை பார்த்த தமிழக மக்களிடம் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வெளிக்காட்ட துடித்த ஆக்சன் பட கதைகளை தேர்வு செய்து படு தோல்வி அடைந்து மண்ணை கவ்வினார் சிவகார்த்திகேயன். கோடிகளில் சம்பளம் வாக்கிய சிவகார்த்திகேயன், பணத்தாசையால் சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்து அவருடைய தயாரிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து கடனாளியானார்.

தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டியராஜன், ஹீரோவாக வாய்ப்பு கொடுத்த தனுஷ் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களை கொடுத்த இயக்குனர் பொன்ராம் ஆகியோரை தான் ஒரு உயரத்துக்கு வந்த பின்பு உதாசீனப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படி தன்னுடைய வளர்ச்சிக்கு ஏணியாக இருந்து ஏற்றிவிட்டவர்களின் நன்றியை மறந்தவர் தான் சிவகார்த்திகேயன்.

கோடிகளில் சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட பணத்தாசை காரணமாக தயாரிப்பாளராக உருவெடுத்து சொந்த படம் எடுத்து கடனில் மூழ்கினார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் போன்ற படங்கள் நல்ல ஹிட் கொடுத்து மிகப்பெரிய வசூலை கொடுத்து ஓரளவு அவரை கடனிலிருந்து காப்பாற்றியது.

இருந்தாலும் தற்போது வரை அவர் சுமார் இதுவரை 75 கோடி கடனில் சிவகார்த்திகேயன் தத்தளித்து வருகிறார்.சமீப காலமாக தன்னை தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய்க்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை தனக்கு ஆதரவாக செயல்படும் தனியார் தொலைக்காட்சி உதவியுடன் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

பிரின்ஸ் படம் வெளியாகும் மும்பு ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன் பேசுகையில் எம்ஜிஆர், ரஜினி, விஜய் அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் என்று அஜித்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருந்தது. அஜித் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது சிவகார்த்திகேயன் மீது அஜித் ரசிகர்கள் வெறுப்படையும் வகையில் அமைந்தது.

இந்த நிலையில் பிரிண்ட்ஸ் படத்தின் தமிழ்நாடு தியேட்டர உரிமையை சுமார் 23 கோடி கொடுத்து வாங்கிய பிரபல சினிமா பைனான்ஸ் அன்புச்செழியனுக்கு சுமார் 13 கோடி வர நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தை இழிவுபடுத்தும் வகையில் அன்பு செழியன் நடந்து கொண்ட விதம் பிரின்ஸ் படத்துக்கு எதிராக அமைந்துவிட்டது என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.

அதே போன்று தன்னை ரஜினி, விஜய்க்கு சமமாக நினைத்து கொண்டு ஆணவத்தில் ஆடிய சிவகார்த்திகேயன் மீண்டும் தோல்வி படத்தை கொடுத்து மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளார். பிரின்ஸ் பட தோல்வியால் அடுத்தடுத்து சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவரா இருக்கும் படத்தின் வரவேற்பும் குறைந்துள்ளதால். இனி சிவகார்த்திகேயனின் சம்பளமும் மிகப்பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேவையின்றி தன்னுடைய உயரம் தெரியாமல் அஜித்தை வம்புக்கு இழுத்து தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

100 கோடி வசூல் செய்த ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஹாட்ரிக் வெற்றியை இழக்க நேரிடும் என்று தெரிகிறது. அனுதீப் கே.வி இயக்கத்தில், தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் மரியா ரியாபோஷப்கா முக்கிய வேடங்களில் நடித்துள்ளார், மேலும் படம் ஒரு தமிழ் பையன் மற்றும் ஒரு பிரிட்டிஷ் பெண்ணின் காதலைப் பற்றியது. தமன் இசையமைத்துள்ளார், மேலும் சிவகார்த்திகேயனுக்கான அவரது முதல் இசை சரியாக வேலை செய்யவில்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்