Sunday, December 3, 2023 2:07 pm

வாழப்பாடி வனப்பகுதி அருகே விவசாயி சுட்டுக்கொலை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சேலத்தில் சனிக்கிழமை இரவு வேட்டையாடச் சென்ற ஒரு விவசாயி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வாழப்பாடி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட விவசாயியின் உடலை, போலீசாருக்கு தெரிவிக்காமல் கிராம மக்கள் தகனம் செய்ததாக தகவல் கிடைத்ததும், வாழப்பாடி ஸ்டேஷன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

குட்டிமடவு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்ற விவசாயி, மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாட நாட்டு துப்பாக்கிகளுடன் 20க்கும் மேற்பட்டோருடன் சென்றதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

“வேட்டையாடும்போது, அவர்களில் ஒருவர் தற்செயலாக பெருமாள் மீது துப்பாக்கியால் சுட்டார், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக குடும்பத்தினர் கூறுவதால், சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று போலீசார் தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்