- Advertisement -
செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவின் தந்தை மாணிக்கம் தனது மகள் கொல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு மாரடைப்பால் இறந்தார்.
வியாழக்கிழமை பிற்பகல் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா (20) ரயில் முன் தள்ளப்பட்டு இறந்தார். தப்பி ஓடிய குற்றவாளி சதீஷ் பிடிபட்டார்.
- Advertisement -