Wednesday, March 27, 2024 8:09 am

பிரபல இளம் நடிகை தூக்கிட்டுத் தற்கொலை!! காரணம் இதுவா ? ரசிகர்கள் அதிர்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழில் வெற்றி பெற்ற துப்பறிவாளன் படத்தின் முதல் பாகத்தில் நாயகனாக நடித்த நடிகர் விஷால், துப்பறிவாளன் 2 படத்தின் தயாரிப்பு அடுத்த மாதம் லண்டனில் தொடங்கும் என்றும், அதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் அறிவித்தார். சமூக ஊடகங்களுக்கு எடுத்துச் சென்ற விஷால், ஜனவரியில் மறுநாள் நடக்கும் என்றும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புலனாய்வு த்ரில்லரின் உண்மையான படப்பிடிப்பு செயல்முறை ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்றும் கூறினார்.

சினிமா உலகைப் பொறுத்தவரையில் திருமணக் கொண்டாட்டங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என எந்தளவிற்கு நன்மைக் காரியங்கள் பிரபலங்களிற்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றனவோ, அந்தளவிற்கு விபத்துக்கள், தற்கொலைகள் போன்றனவும் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றான்.

அதிலும் குறிப்பாக ஒரு சில நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் மறைந்தாலும் மக்கள் மனங்களில் எப்போதும் நிலைத்திருப்பார்கள். அதே சமயம் ஒரு சில நடிகர், நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகா விட்டாலும் அவர்கள் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும்.

சமீபகாலமாக சினிமாத் திரையுலகிலே எதிர்பாராத விதமாக பிரபலங்களின் இறப்புக்கள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவரிசையில் தற்போது 29 வயதான நடிகை தீபா என்கிற பவுலின் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கின்றார்.

அதாவது சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவிலே இவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். இந்த சம்பவமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. நடிகை தீபா பவுலின் விஷாலின் ‘துப்பறிவாளன், வாய்தா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரின் இறப்புக் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட போலீஸார் தீபா பவுலின் காதல் தோல்வியினாலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளனர். இவரின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் தமது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர்.

விஷாலுக்கு வீரமே வாகை சூடும் படமும் தயாராகி வருகிறது. இயக்குனர் து பா சரவணன் இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். முதலில் இப்படம் இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதிக்கு திரையரங்கு வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்