Wednesday, April 17, 2024 12:42 am

அந்த விஷயத்தில் நம்பர் நடிகைக்கே தண்ணி காட்டும் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி !! நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் மகாபலிபுரத்தில் தேனிலவை கொண்டாடி வருகின்றனர்.

திருமணத்திற்குப் பிறகு அவர்களது கூட்டு நேர்காணலின் போது அவர்களின் நெருங்கிய பிணைப்பு நெட்டிசன்களின் இதயங்களை வென்றது. கடந்த ஒன்றரை வருடங்களாக மகாலட்சுமியை தரிசனம் செய்து வரும் ரவீந்தர் தனது புது மனைவிக்கு விலை உயர்ந்த பரிசுகளை பொழிந்துள்ளதாக தற்போது செய்தி வந்துள்ளது.

மகாலட்சுமி உறங்கும் கட்டிலில் 300 பட்டுப் புடவைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் தவிர தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரவீந்தர் தனது மனைவிக்காக எழுபத்தைந்து லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்து ஒரு சொகுசு வீட்டைக் கட்டியதாக எல்லாச் செய்திகளும் கூறுகின்றன. இந்த ஜோடி சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால், இந்த அறிக்கைகள் உண்மையா அல்லது பொய்யா என்பதை அவர்கள் விரைவில் உறுதிப்படுத்துவார்கள்.

பணமே குறிக்கோளாக இருக்கும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியினர், அவர்களின் திருமணத்தையும் வியாபாரம் செய்யும் நோக்கில், பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் தங்களுடைய திருமண வீடியோவை வெளியிட சுமார் 25 கோடி ரூபாய்க்கு விலை பேசி இருந்தனர். மேலும் திருமணத்திற்கான அணைத்து செலவுகளையும் ஏற்று கொள்ள வேண்டும் என ஒப்பந்தம் செய்து கொண்டனர் நயன்தார – விக்னேஷ் சிவன் ஜோடி.

இந்நிலையில் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்திருந்தார் நயன்தாரா. ஆனால் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம், கமல், நடிகைகள் சமந்தா, திரிஷா போன்ற பல நட்சதிரங்கள் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் பல முன்னணி நடிகர்கள் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ளாததால், நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சிக்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் குறைந்தது. இதனால் 25 கோடி ரூபாய்க்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தை வாங்கி வெளியிட்டால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் குறைந்த மிகக் குறைந்த விலைக்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை விலைக்கு கேட்டது.

ஆனால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் குறைந்த விலைக்கு கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு, வேறு ஒரு ஓடிடி தளத்திற்கு அதிக விலைக்கு பேசி விற்பனை செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் எந்த ஒரு ஓடிடி நிறுவனமும் விலைக்கு வாங்க முன் வரவில்லை. இந்த நிலையில் மீண்டும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்திய நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் கணிசமான தொகையை குறைத்தனர்.

இதற்கு நெட்லிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே பேசிய 25 கோடியில் இருந்து குறைத்து இறுதியாக 13 கோடிக்கு வாங்க முன்வந்துள்ளனர். வந்தவரை லாபம் என வேறு வழியின்றி நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தும் வீடியோ வெளியிடும் முன்பு உங்களின் புரோமோஷன் தேவை அதற்கு உங்களை பற்றி எதாவது செய்தி மீடியாவில் வந்து கொண்டே இருக்க வேண்டும், என கண்டிஷன் போட்டுள்ளது நெட்பிலிக்ஸ் நிறுவனம்.

இதனை தொடர்ந்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக, ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர், அங்கே நயன்தாரா நடவடிக்கைகளை ஒவ்வொரு புகைப்படமாக எடுத்து சில மீடியாக்களுக்கு கொடுத்து அதை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார் விக்னேஷ் சிவன். இந்த நேரத்தில் மகாலட்சுமி – ரவீந்திரன் இவர்களின் திருமணம் ஒட்டுமொத்தமாக சினிமா ரசிகர்கள் மற்றும் மீடியாக்களையும் புரட்டிப் போட்டது.

அதாவது நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடியை இருட்டடிப்புச் செய்துவிட்டு, அனைத்து மீடியாக்களிலும் முக்கிய செய்தியில் இடம் பிடித்தனர் ரவீந்திரன்-மகாலட்சுமி தம்பதியினர். இதனால் ஸ்பெயின் சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் புரோமோஷன் திட்டம் படுதோல்வி அடைந்தது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் வீடியோவை 13 கோடி ரூபாய்க்கு வாங்க இருந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்பொழுது ட்ரெண்டிங் மாறிவிட்டது என தெரிவித்து, திருமண வீடியோவை வேண்டாம் என திட்டவட்டமாக மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வந்த வரை லாபம் என ரூ.25 கோடியில் இருந்து ரூ.13 கோடியாக குறைத்து தள்ளி விடலாம் என திட்டமிட்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினரின் கனவில், சமீபத்தில் புதிதாக திருமணம் செய்து கொண்ட ரவீந்திரன்- மகாலட்சுமி தம்பதியினர் மண்ணை அள்ளி போட்டு விட்டதாக புலம்பி வருகின்றனர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

“தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவியுடன் பெலிஸில் உள்ள ஹனிமூன் தீவுக்கு தனியார் ஜெட் விமானத்தில் பயணம் செய்கிறார்.” இந்த கேப்ஷனைத் தொடர்ந்து, “தயவுசெய்து அப்படிப் போடாதீர்கள். திருச்சி அருகே டால்மியாபுரம் அருகே உள்ள குலதெய்வக் கோவிலுக்குப் போகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோல் அவர்களும் அவ்வப்போது ஜோடியாக எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு செய்திக்கு புகைப்படங்கள் கொடுத்து வருகிறார்கள்.அப்படி இப்போதும் ரவீந்தர் இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.அதில் மகாலட்சுமி பெட்டில் படுத்துக்கொண்டு தூங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படமாக அமைந்துள்ளது.

இதோ பாருங்கள்,

மற்றொரு பதிவில், கோவில் முன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, “குலம் செழிக்க வந்தவர் நீங்கள்.. இனி குல தெய்வத்தின் அருளோடு தொடங்குவோம். எங்கள் மீது அன்பு வைத்ததற்கு நன்றி. மிக்க நன்றி. நம்மை வெறுக்கும் உலகத்திற்கு. ஒரு நாள் நாங்கள் உங்களை நேசிக்க வைப்போம். எப்போதும் உங்கள் ரவி மற்றும் திருமதி ரவி”.

- Advertisement -

சமீபத்திய கதைகள்